மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம்

ஈழத்திருநாட்டில் விநாயகர் திருக்கோவில்களில் முதன்மைத் தலமாக விளங்குவது மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம். தமிழ் வேந்தர் காலத்துத் திருத்தலங்களிலொன்றாகப் போற்றப்படும் இத்தலம் பற்றிய பல்வேறு ஜதீகவரலாறுகள் கூறப்படுகின்றது.அருட்சிறப்பும் அற்புதமும் நிறைந்த மருதடி வினாயகர் ஆலயம் தனியாரின் பராமரிப்பில் பராமரிக்கப்பட்டு சென்ற நூற்றாண்டில் பொதுக்கோவிலாகப் பிரகடனம் செய்யப்பட்டு பொதுமக்களால் தற்போது நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

பழைய தோற்றம்

ஆலயம் புனரமைப்புக்கு முன்னரான தோற்றத்தின் நிழல்படங்களின் தொகுப்பு

புதிய முகப்பு

கருங்கற்களால் அமைந்த புதிய ஆலயத்தின் நிழல்படங்களின் தொகுப்பு இங்கே

உட்புறம்

ஆலயத்தின்உட்புறம் மற்றும் ஆலயத்தின் உள்ளக வேலைப்பாடுகளின் தொகுப்பு

வழிபடுவோர் சங்கம்

ஆலய வழிபடுவோர் சங்கம் அதன் யாப்பு சம்பந்தமான தகவல்கள் 

அங்கத்தவர்கள்

ஆலய வழிபடுவோர் சங்க உறுப்பினர்களின் பட்டியல் மற்றும் தகவல்கள்

நிர்வாக சபை

ஆலய அறங்காவலர் சபை அதன் பணிகள் பற்றிய தகவல்கள்

Our Temple Festivals

திருவிழாக்கள் / பூசைகள்

Sorry, Event isn’t available right now

Our Temple Songs

பாடப்பெற்ற பாடல்கள் : மருதடியான் ஓங்காரம்

ஆலய நிகழ்வுகளின் நிழல்கள்

Our Gallery

From the Blog

ஆலய நிகழ்வுகள்

சப்பறத்திருவிழா

சப்பறத்திருவிழா இனிதே நிறைவுற்றது
மேலும்

தேர் திருவிழா

தேர்த்திருவிழா இனிதே நிறைவுற்றது
மேலும்

வேட்டைத்திருவிழா

வேட்டைத்திருவிழா இனிதே நிறைவுற்றது
மேலும்